திருப்பூர் தேர்தல் ஆணையம் மற்றும் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்ப ணித் திட்டம் அலகு 2 இணைந்து பெருமாநல்லூர் நால்ரோட்டில் தேர்தல் விழிப்பு ணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத் தினர். இதில், கலால் மேற் பார்வை அலுவலர் கனிமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பு ரையாற்றினார்.