districts

img

திருப்பூர் தேர்தல் ஆணையம் மற்றும்  சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம்

திருப்பூர் தேர்தல் ஆணையம் மற்றும்  சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பில் திருப்பூர் கலைஞர் கருணாநிதி பேருந்து நிலையத்தில் வாக்காளர் விழிப்பு ணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் தலைமையில் நடை பெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகை களை ஏந்தியும், துண்டு பிரசுரங்களை வழங்கியும், கலை நிகழ்ச்சிகள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.