districts

img

அவிநாசி அருகே சேவூரில் தனியார் திருமண மண்டபத்தில்  மக்களுடன் முதல்வர் திட்டம்

அவிநாசி அருகே சேவூரில் தனியார் திருமண மண்டபத்தில்  மக்களுடன் முதல்வர் திட்டத்தில் வேட்டுபாளையம், போத்தம் பாளையம், கருமாபாளையம், முறியாண்டம்பாளையம் உள் ளிட்ட பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அடிப்படை தேவை களை நிறைவேற்றி தரக் கோரி மனு அளித்தனர். இதில்  ஊராட்சி மன்றத் தலைவர்கள் பூங்கொடி சக்திவேல்,  கணேசன், ரவிக்குமார், சரவணகுமார், வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் ரமேஷ் குமார், விஜயகுமார், வட்டாட்சியர் மோகனன், ஊராட்சி செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.