சேலம் மாநகராட்சியில் காவிரி குடிநீர் விநியோகத்தை தனியா ருக்கு வழங்கக்கூடாது என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிருஸ்துராஜிடம் மனு அளித் தனர். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம் மாநகர செயலாளர் எம்.கனகராஜ் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.ராமமூர்த்தி, எம்.குணசேகர,ன் மாவட்டக்குழு உறுப்பினர் பி.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.