தேர்தல் களம் சூடுபிடித்துள்ளதால், அரசியல் கட்சி தலைவர்களின் முகாம் நமது நிருபர் பிப்ரவரி 18, 2023 2/18/2023 10:15:09 PM ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக, தேர்தல் களம் சூடுபிடித்துள்ளதால், அரசியல் கட்சி தலைவர்களின் முகாம் காரணமாக ஈரோடு மாவட்டமே நெரிசலில் சிக்கித் தவிக்கிறது.