திருப்பூர், டிச. 1 - பிஎஸ்என்எல் ஓய்வு பெற்றோர் அமைப்பின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் திருப்பூர் பிஎஸ்என்எல் மெயின் தொலைபேசி நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற் றது. ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ராஜசேக ரன் சிறப்புரை ஆற்றினார். இக்கூட்டம் ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பா.செளந்தரபாண்டியன் தலைமை தாங்கி னார். மாவட்ட செயலாளர் குடியரசு, திருப்பூர் கிளை செயலா ளர் விஸ்வநாதன் உள்பட ஓய்வு பெற்றோர் திரளானோர் கலந்து கொண்டனர்.