பாஜக தனது தேர்தல் வாக்குறுதியில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வங்கிகள் மூலம் பெற்ற கல்விக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதாக வாக்கு றுதி அளித்தனர். ஆனால், இதுவரையில் கல்விக்கடனை ரத்து செய்யாத ஒன்றிய மோடி அரசை கண்டித்து பொதுநல கூட்டமைப் பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.