districts

img

‘பவானியாற்றில் இறங்க பொதுமக்களுக்கு தடை’

பவானி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டவாறு வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி அமாவசையை முன்னிட்டு பொதுமக்கள் ஆற்றில் நீராட தடை விதிக்கப்பட்டு, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் படித்துறைகளில் தடுப்புகள் அமைத்து, ஆற்றங்கரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.