திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அமைந்துள்ள பிற்படுத்தப்பட் டோர் நல மாணவர் விடுதியில் மாவட்ட ஆட்சியர் த.கிறிஸ்துராஜ் புதனன்று ஆய்வுக்கு சென்றார். அங்கு வாலிபால் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்களிடம் போட்டியில் தோற்றால் 10 தண் டால் எடுக்க வேண்டும் என்று சொன்னார். அவரும் ஒரு அணி யில் சேர்ந்து வாலிபால் விளை யாடினார். அவரின் அணியினர் போட்டியில் தோற்றதை யடுத்து மாவட்ட ஆட்சியர் 10 தண்டால் எடுத்தார்.