districts

img

‘சிபிஎம் அகில இந்திய மாநாடு: குழந்தைகள் நிதியளிப்பு’

சேலம் வடக்கு மாநகரம், அழகாபுரம் பாலர் பூங்கா தோழர்கள் பிரகன்யா, கிருத்வின் ஆகியோர், தாங்கள் சேமித்து வைத்திருந்த ரூ.1000யை, சிபிஎம் அகில இந்திய மாநாட்டு நிதியாக எம்.சேதுமாதவன், ஆர்.குழந்தைவேல் ஆகியோரிடம் வழங்கினர். பாலர்கள் இருவரும் சிபிஎம் மாநகரக்குழு உறுப்பினர் ஆர்.கே.சங்கர், பாலர் பூங்கா ஒருங்கிணைப்பாளர் கௌசல்யா தம்பதியரின் குழந்தைகளாவர்.