districts

img

திருப்பூர் மாநகராட்சி, ராயபுரம் பூங்காவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமத் துறையின் சார்பில் விழிப்பு ணர்வு முகாம்

திருப்பூர் மாநகராட்சி, ராயபுரம் பூங்காவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமத் துறையின் சார்பில் பெண்கள் மற் றும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள் குறித்த விழிப்பு ணர்வு முகாமினை மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத்  துவக்கி வைத்தார். இதில் மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா, இணை ஆணையர் (தொழிற்சாலைகள்)  புகழேந்தி, காவல் உதவி துணை ஆணையர் மோகன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மரகதம் ஆகியோர் கலந்து கொண்டனர்.