கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட ஆவா ரம்பாளையம் பகுதியில், ஞாயிறன்று மழைநீர் சூழ்ந்த நிலை யில், அதனை விரைவாக வெளியேற்ற வேண்டும் என்கிற முனைப்போடு, மார்க்சிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் கண்ணகி ஜோதிபாசு, உடனடியாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் கவனத்திற்கு கொண்டு சென்று, மழை நீரை வெளியேற்றும் பணிகளை துரிதப்படுத்தினார்.