districts

img

அவிநாசிபாளையம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட நில அபகரிப்புக்காக 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கொலை முயற்சி

அவிநாசிபாளையம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட நில அபகரிப்புக்காக 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கொலை முயற்சி, வன்கொடுமை, வீட் டுப்பொருள்கள் கொள்ளை வழக்கு அவிநாசிபாளையம் காவல் நிலைத் தில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது. அதன் மீது நடவடிக்கை எடுக்க க் கோரி 2023 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதன் மீது நடவடிக்கை எடுக்க  கோரி நடராஜன் மற்றும் அவரது மனைவி ஜெயந்தி திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.