districts

img

‘அத்திக்கடவு - அவிநாசி திட்டம் துவக்கம்’

ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் 24 ஆயிரத்து 468 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்ட அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சனியன்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கே.இ.பிரகாஷ் எம்.பி., 3 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.