திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் த.ப.ஜெய்பீம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் சாகுல் ஹமீது உட்பட பலர் கலந்து கொண்டனர்.