ஆனைமலை மாசானியம்மன் கோவில் குடமுழுக்கை முன்னிட்டு, கோவை சரக டிஐஜி சரவணசுந்தர், கோவில் வளாகத் தில் அமைக்கபட்டுள்ள பாதுகாப்பு வசதி கள், பொதுமக்கள் செல்லும் வழித்தடங் கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உடனிருந்தார்.