அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா பதவி விலக வேண்டும், வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் திங்களன்று சேலம் மாவட்டம், வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர் மேவை.சண்முகராஜா, தாலுகாச் செயலாளர் பி.கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.