districts

img

விவசாய பயிற்சி முகாம்

கோபி, டிச.28- கோபி அருகே வேளாண்துறை சார்பில் விவசாயிக ளுக்கு தொழில்நுட்ப மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள தூக்கநா யக்கன்பாளையத்தில், வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் நெல்லுக்கு பிந்தைய பயிர்சாகுபடி என்ற தலைப் பில் விவசாயிகள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில், காசி பாளையம், சிங்கிரிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஏராள மான விவசாயிகள் கலந்து கொண்டனர்.