districts

img

‘பூத்துக் குலுங்கும் மலர்கள் ’

உதகை, கர்நாடக அரசு பூங்காவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மலர்ச் செடிகள் நடவு செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், சால்வியா, டேலியா, பிகோனியா, பிளாக்ஸ், மேரிகோல்டு, ஜெரேனியம், கேலண்டுலா உட்பட 20-க்கும் மேற்பட்ட ரகங்களைச் சேர்ந்த 80 ஆயிரம் மலர்ச் செடிகள் நடவு செய்யப்பட்டு பூத்து குலுங்குகிறது.