districts

img

உறுப்புகளை இழந்து சுற்றித்திரியும் குரங்கு வனத்துறை பராமரிக்க வேண்டுகோள்

பொள்ளாச்சி, ஜூலை 24- ஆனைமலை மாசாணியம் மன் கோவிலில் ஒற்றை கை  ஊனத்துடன் சுற்றித்திரியும் குரங்கை பிடித்து சிகிச்சைய ளித்து, பராமரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வனத்து றைக்கு வேண்டுகோள் விடுத் துள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆனை மலை மாசாணியம்மன் கோவிலில் ஏராளமான குரங்குகள் சுற் றித்திரிகின்றன. இக்குரங்குகள் கோவில் வளாகத்தில் கிடைக் கூடிய வாழை பழங்கள் உள்ளிட்ட உணவுகளை உண்டு  வருகிறது. இந்நிலையில், அதில் ஒரு குரங்கின் வலது கை சில நாட்களுக்கு முன்னர் அடிப்பட்டு விரல்கள் அனைத்தும் துண்டாகியுள்ளது. இதனால், மிகவும் சோர்வுடனும், வலிகளு டனும் ஒரே இடத்தில் நீண்ட நேரம் துவண்டு கிடக்கிறது. இத னைக்கண்டு கோவிலுக்கு வரும் பக்தர்களும்,  அப்பகுதி யில் பூக்கடை வைத்திருப்பவர்களும் உணவளித்து வரு கின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், இந்த ஊனமுற்ற குரங்கு பல மாதங்களாக கோவில் வளாகத்தில் தான் உள்ளது. வலது கை விரல்களை இழந்து மிகுந்த வலியுடன் தவித்து வருகிறது. இக்குரங்கிற்கு சரியான மருத் துவ சிகிச்சை அளித்தால் ஓரளவிற்கு சரியாகும். எனவே, வனத்துறையினர் இக்குரங்கினை பராமரித்து மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத் துள்ளனர்.