districts

img

தேசிய அளவில் நடைபெற்ற மனவளர்ச்சி குன்றியோருக்கான போச்சி

தேசிய அளவில் நடைபெற்ற மனவளர்ச்சி குன்றியோருக்கான போச்சி (BOCCE) விளையாட்டிப் போட்டியில், தமிழ்நாட்டின் சார்பில் கலந்து கொண்டு, இரட்டையர் பிரிவில் தங்கம், கலப்பு இரட்டை யர் பிரிவில் வெள்ளி வென்று, நவம்பர் மாதம் நடைபெற உள்ள தெற்காசிய சிறப்பு ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வான சேலத்தைச் சேர்ந்த மாணவி செல்வி ஸ்ரீவள்ளிக்கு, ஆட்சியர் பிருந்தா தேவி, மேயர் ராமச்சந்திரன், துணை மேயர் சாரதாதேவி ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.