districts

img

சமூகவிரோத கும்பல் சேலம் மாவட்ட வாலிபர் சங்கச் செயலாளர் மீது கொலை வெறி தாக்குதல்

சமூகவிரோத கும்பல் சேலம் மாவட்ட வாலிபர் சங்கச் செயலாளர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதை கண்டித்து, தருமபுரியில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.அருள்குமார், பொருளாளர் சிலம்பரசன், நிர்வாகிகள் குப்பன், குறளரசன், மீரா, வேலாயுதம், முன்னாள் மாவட்டத் தலைவர் ஏ.குமார், அ.ஜீவானந்தம் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.