districts

img

நாமக்கல், பள்ளிபாளையம் அருகே மூடப்பட்ட கிணறு மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளம்

நாமக்கல், பள்ளிபாளையம் அருகே மூடப்பட்ட கிணறு மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளம் உருவானதால், கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலை பணியாளர்கள் பள்ளத்தை மூடி, தற்காலிக சாலை அமைத்தனர்.