திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் படியூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் களை அழைத்து செல்ல படியூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஜீவிதா சண்முகசுந்தரம் சொந்த நிதியிலிருந்து ரூ.16 லட்சம் மதிப் பீட்டில் நன்கொடையாக வழங்கப் பட்ட பேருந்தை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வியாழனன்று கொடியசைத்து துவக்கி வைத் தார்.