‘குடியிருப்புப் பகுதியை சூழ்ந்த வெள்ளம்’ நமது நிருபர் நவம்பர் 20, 2024 11/20/2024 9:58:51 PM கோவை குனியமுத்தூர் அருகே உள்ள செங்குளம் நிறைந்து, தண்ணீர் ஊற்றெடுத்து குடியிருப்புப் பகுதியை சூழ்ந்துள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் அவதியடைந்துள்ளனர்.