புஞ்சை புளியம்பட்டி நகராட்சி திருமண மண்டபத்தில் நடை பெற்று வரும் புத்தகத் திருவிழாவில், திரைப்பட இயக்குநர் எழுத்தாளர் ராசி அழகப்பன் எழுதிய சொல்விருந்து, உலக சினிமா, உன்னத படைப்புகள் ஆகிய புத்தகங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
புஞ்சை புளியம்பட்டி நகராட்சி திருமண மண்டபத்தில் நடை பெற்று வரும் புத்தகத் திருவிழாவில், திரைப்பட இயக்குநர் எழுத்தாளர் ராசி அழகப்பன் எழுதிய சொல்விருந்து, உலக சினிமா, உன்னத படைப்புகள் ஆகிய புத்தகங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.