districts

img

முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 9 ஆம் ஆண்டு  நினைவு தினம்

முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 9 ஆம் ஆண்டு  நினைவு தினத்தை முன்னிட்டு சனியன்று திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி. மெட்ரிகுலேஷன் பள்ளியில் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம் பாட்டு பணிகள் (டி.ஆர்.டி.எஸ்) அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி டில்லி பாபு பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். இதில் மாணவர்கள் ஆர்வத்துடன்  பங்கேற்றனர்.