districts

img

78 ஆவது ஆண்டு இந்திய சுதந்திர தின விழா

78 ஆவது ஆண்டு இந்திய சுதந்திர தின விழாவினை முன்னிட்டு, செவ்வாயன்று  உலக சாதனை நிகழ்வாக நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்திலுள்ள தனியார் பள்ளி மாணவர்கள், கடற்பாசி நிறமிகளைக் கொண்டு, தேசியக்கொடியை வரைந்தனர். இதனை ஜாக்கி புக் ஆப்  ரெக்கார்ட் அமைப்பு, உலக சாதனையாக அங்கீகரித்து, அதற்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கியது. இந்நிகழ்ச்சியில் பலர் கலந்துக கொண்டனர்.