districts

img

திருப்பூர் தியாகி பழனிசாமி நிலையத்தில் முற்போக்கு வாசகர் வட்டத்தின் 68ஆவது அமர்வு,

திருப்பூர் தியாகி பழனிசாமி நிலையத்தில் முற்போக்கு வாசகர் வட்டத்தின் 68ஆவது அமர்வு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.குமார் தலை மையில் நடைபெற்றது. இதில், கன்னட எழுத்தாளர் நேமிசந்திரா எழுதி, கே.நல்லதம்பி மொழி பெயர்த்த, யாத் வஷேம்” நாவலை எம்.பழனிவேல்சாமி அறிமுகம் செய்து பேசினார். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.