பொள்ளாச்சி கம்பன் கலை மன்றத்தின் 353 ஆவது மாதாந்திர கூட்டம் சனியன்று, அரிமா சங்க கூட்டரங்கில் நடைபெற்றது. பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் மன்றத்தின் செயலர் தே.நா.சிவக்குமார், தலைவர் கே.எம்.சண்முகம், தமிழ் இசை சங்க செயலர் கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.