districts

img

தோழர் எஸ்.பி.கந்தசாமியின் 33 ஆவது ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிப்பு

திருப்பூர், ஜன.27- ஊத்துக்குளியில் தோழர் எஸ்.பி.கந்தசா மியின் 33 ஆவது ஆண்டு நினைவு தின அஞ் சலி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற் றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊத் துக்குளி தாலுகாக்குழு சார்பில் சாலப்பாளை யம் எஸ்.பி.கந்தசாமி தோட்டத்தில் நடை பெற்ற இந்நிகழ்விற்கு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார் தலைமை வகித்தார்.  மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். திருப்பூர்  மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், ஈரோடு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. பழனிசாமி ஆகியோர் நினைவுரை நிகழ்த்தி னார்கள். இந்நிகழ்வில் ஊத்துக்குளி தாலுகாச் செயலாளர் எஸ்.கே.கொளந்தசாமி, பெருந் துறை ஒன்றியச் செயலாளர் முத்துப்பழனி சாமி, மாவட்டக்குழு உறுப்பினர் சரஸ்வதி உட் பட திரளானோர் கலந்து கொண்டனர். முடி வில் சிஐடியு சங்க மாவட்ட துணைச்செயலா ளர் ஜெ.கந்தசாமி நன்றி தெரிவித்தார்.