தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 246 ஆவது ”இலக்கிய சந்திப்பு” கோவையில் ஞாயிறன்று நடை பெற்றது. இதில், கவிதை, கதை, நாவல் குறித்த புத்தகங்களின் அறிமுகம் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமுஎகச மாவட்டத்தலைவர் தி.மணி, செயலாளர் கரீம் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.