சிபிஎம் சேலம் மேற்கு மாநகரம், காசக்காரனூர் கிளைச் செயலாளர் கார்த்தியின் மகன்கள் மோகன், பகத்சிங் ஆகியோர் தங்களின் உண்டியல் சேமிப்பை மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டிற்கு நிதியாக, கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.குமாரிடம் வழங்கினர். மேற்கு மாநகர செயலாளர் கணேசன் உள்ளிட்ட தலைவர்கள் உடனிருந்தனர்.