districts

img

‘விடுமுறைக்கு பிறகு பள்ளிக்கு வந்த மாணவர்கள்’

அரையாண்டு விடுமுறைக்குப் பின் பள்ளிகள் வியாழனன்று செயல்பட துவங்கின. இதனால் மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு வந்து, புத்தாண்டு வாழ்த்துக்களை சக மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.