districts

img

‘தியாகி பூசாரி நினைவு தினம் அனுசரிப்பு’

பஞ்சாலை முதலாளிகள் ஏவிய குண்டர்களால் படுகொலை செய்யப்பட்ட தியாகி பூசாரியின் 67 ஆம் ஆண்டு நினைவு தினம், கோவை மாவட்டம், செல்வபுரத்தில் சனியன்று அனுசரிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.