districts

img

‘விண்ணில் செயற்கைக்கோள்கள் ஏவினாலும்’

இந்தியா இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளது. ஆனாலும், பாருங்கள் மலக்குழியில் மனிதன் இறங்கி, கழிவுகளை அகற்றும் அவலத்தை தீர்க்க வழிகளைத்தான் கண்டறிய மனம் வருவதில்லை. புதனன்று கோவை சாய்பாபா காலனி பகுதியில் துயரப்படும் தூய்மைப்பணியாளர்.