districts

img

‘தோழர் பி.ராமமூர்த்தி நினைவு தினம் அனுசரிப்பு’

விடுதலைப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான தோழர் பி.ராமமூர்த்தி நினைவு தினம், சிபிஎம் ஈரோடு மாவட்டக்குழு அலுவலகத்தில் ஞாயிறன்று அனுசரிக்கப்பட்டது. இதில், மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், செயற்குழு உறுப்பினர்கள் ஜி.பழனிசாமி, ஆர்.கோமதி, பி.சுந்தரராஜன், தாலுகாச் செயலாளர் என்.பாலசுப்பிரமணி, மாவட்டக்குழு உறுப்பினர் பா.லலிதா மற்றும் முன்னாள் செயற்குழு உறுப்பினர் ப.மாரிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.