districts

img

‘திருப்பூர் நொய்யலின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்புச்சுவர்’

திருப்பூர் மாவட்டம், அணைக்காடு பகுதி வழியாக பாயும் நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்புச்சுவரால், மழைநீர் செல்ல வழியில்லாமல், சாலையில் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.