districts

img

‘78 ஆவது இந்திய சுதந்திர தின கொண்டாட்டம்’

78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோவை வஉசி மைதானத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வியாழனன்று தேசியக்கொடியை ஏற்றிவைத்து, காவல்துறை அணிவகுப்பை பார்வையிட்டார்.