தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் தலைமையகம் முன்பு நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு, போக்குவரத்து கழக தொழிலாளர் சங்க கும்பகோணம் மண்டல தலைவர் டி.காரல் மார்க்ஸ் தலைமை வகித்தார். நிறைவு நாளான செவ்வாயன்று சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால் நிறைவுரையாற்றினார்.