districts

img

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

கள்ளக்குறிச்சி  மாவட்டஆட்சியர் ஷ்ரவன்குமார் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்களன்று (ஜன.30) அவரது கூட்ட அரங்கில் நடைபெற்றது.இதில் மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.