districts

வாலிபர் பலி

கள்ளக்குறிச்சி வி.ஓ.சி. நகரை சேர்ந்தவர் சாகுல் ஹமீத் வேலையை இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி உள்ளார். அப்போது முத்தையா மில் அருகே, கரும்பு ஏற்றிக் கொண்டு வந்த டிராக்டர் மீது மோதியதில் பலத்த காய மடைந்தவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த னர், அங்கு சிகிச்சை பல னின்றி உயிரிழந்தார்.

;