கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம் மாநில அரசு விதைப் பண்ணையை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் பார்வையிட்டு விதைப் பண்ணையின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். வேளாண்மை உதவி இயக்குநர் சத்திய பிரகாஷ், வேளாண்மை அலுவலர் (பண்ணை நிர்வாகம்) ராஜா, உதவி வேளாண் அலுவலர் ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.