கள்ளக்குறிச்சி மாவட்டம்,சின்னசேலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையுன் சார்பில் சின்னசேலம் வட்டத்தில் 1433 ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் ( ஜமாந்தி) மாவட்ட ஆட்சியர் வருவாய் தீர்வாய அலுவலர் ஸ்ரவன்குமார் தலைமையில் வியாழனன்று நடைபெற்றது.