districts

img

தேசிய பட்டியலின ஆணைய தலைவர் ஆறுதல்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்தோர் குடும்பதினரையும் பாதிக்கப்பட்டவர்களையும் தேசிய பட்டியலின ஆணையத்தின் தலைவர் கிஷோர் மாக்வானா புதனன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.