மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில்: மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கல் நமது நிருபர் மார்ச் 21, 2022 3/21/2022 11:41:17 PM கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்களன்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் மாற்றுத்திறனாளிகள் மனு கொடுத்த உடனே அவர்களுக்கு உதவி உபகரணங்களை வழங்கினார்.