கரூர், அக்.21 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக் குழு முன்னாள் உறுப்பினர் ஏ.ரெங்கராஜன் (70) உடல் நலக் குறைவால் புதன் கிழமை அவரது இல்லத்தில் காலமானார். அன்னாரது இறுதி ஊர்வலம், வியாழக் கிழமை அவரது இல்லத்தில் இருந்து நடைபெற்றது. அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி. ரத்தினவேலு, கரூர் மாவட்டச் செயலாளர் மா. ஜோதிபாசு, மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் கா.கந்த சாமி, பி.ராஜு, கே.சக்தி வேல், இரா.முத்துச்செல் வன், பி.ராமமூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர்கள் எம்.தண்டபாணி, ஆர்.ஹோச் சுமின், எஸ்.பி.ஜீவானந்தம், சரவணன், கிருஷ்ணராய புரம் ஒன்றியச் செயலாளர் ஜி.தர்மலிங்கம், தோகை மலை ஒன்றியச் செயலாளர் பெருமாள், க.பரமத்தி ஒன்றி யச் செயலாளர் ராமசாமி, அரவக்குறிச்சி ஒன்றியச் செயலாளர் ஆறுமுகம், கடவூர் ஒன்றியச் செயலா ளர் பழனிவேல், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ராஜா, மாவட்டச் செயலா ளர் பார்த்திபன், கிருஷ்ண ராயபுரம் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.