கரூர், மார்ச் 14- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக் குழு உறுப்பினர் குப்பம் கந்தசாமி- தனலட்சுமி, பரமத்தி வேலூர் ரவி-கவிதா ஆகியோரது இல்லத் திரு மண விழா வேலூரில் நடைபெற்றது. நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சியின் மூத்த தலைவர் ஜி. ரத்தினவேலு, மாநிலச் செயற்குழு உறுப்பி னர் கே.பாலபாரதி, கரூர் மாவட்டச் செய லாளர் மா.ஜோதிபாசு, சிஐடியு சங்க கரூர் மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம், மாவட்டச் செயலாளர் சி.முருகேசன், சிஐ டியு நாமக்கல் மாவட்டச் செயலாளர் என்.வேலுச்சாமி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.தங்கமணி, சி.ஆர்.ராஜா முகமது, மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.சண்முகம், கே.வி.கணேசன், ஆர்.ஹோச்சுமின், எம்.ராஜேந்திரன், எஸ்.கிருஷ்ணமூர்த்தி, எல்ஐசி ஊழியர் சங்க தஞ்சை கோட்டத் துணைத்தலைவர் வி. கணேசன் ஆகியோர் பங்கேற்று மண மக்களை வாழ்த்தினர். மணமக்கள் ஹரிகிருஷ்ணன்- சௌமியா தீக்கதிர் வளர்ச்சி நிதி ரூ.5 ஆயிரம், நிர்மல் பள்ளி நிதி ரூ.5 ஆயிரம், மாநிலக் குழு கட்டட நிதி ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ. 15 ஆயிரம் வழங்கினர்.