கடலூர் மாவட்டத்தில் பட்டாம்பாக்கம்- நத்தமேட்டில் சேதமடைந்த நெற்பயிர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் உ.வாசுகி, பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாவட்ட செயலாளர் கோ.மாதவன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு ஆகியோர் பார்வையிட்டனர். கட்சியின், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.சுப்பராயன், பி.கருப்பையன், நெல்லிக்குப்பம் பகுதி செயலாளர் ஸ்டீபன் ராஜ், மாவட்டக் குழு உறுப்பினர் ஜெயபாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.