கடலூர் சூரப்பநாயக்கன்சாவடியில் பாமக நிர்வாகி சிவசங்கரை 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடியது.
கத்தியால் குத்தியவர்கள் யார் என்று தெரியவில்லை சிவசங்கர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.